/* */

குமரியில் விமரிசையாக நடைபெற்ற பக்ரீத் பண்டிகை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக பக்ரீத் பண்டிகை இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் விமரிசையாக நடைபெற்ற பக்ரீத் பண்டிகை.
X

தியாகத்திருநாள் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை தமிழகத்தில் நாளை கொண்டாடப்பட உள்ளது.

அதே வேளையில் வளைகுடா நாடுகளை தொடர்ந்து கேரளாவிலும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

தக்கலை, கிள்ளியூர், திட்டுவிளை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பக்ரீத் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நாகர்கோவில் கோட்டாரில் உள்ள இமாம் அல் மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ளி வாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் இஸ்லாமியத்தை சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தொழுகை மேற்கொண்டனர். அப்போது ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

Updated On: 20 July 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  5. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  9. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  10. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை