/* */

குமரியில் 2.0 ஆப்ரேஷன் விழிப்புணர்வு பேரணி - காவல்துறை ஏற்பாடு

குமரியில் 2.0 ஆப்ரேஷன் தொடங்கிய நிலையில் விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக காவல்துறை சார்பில் பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

குமரியில் 2.0 ஆப்ரேஷன் விழிப்புணர்வு பேரணி - காவல்துறை ஏற்பாடு
X

விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற ஆட்டோக்கள். 

தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் போதை பொருளை ஒழிக்க டிஜிபி சைலேந்திரபாபு கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் ஒரு மாதம் ஆப்ரேஷன் நடத்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

அதன்படி மாவட்டம் தோறும் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் போதையில்லா மாவட்டமாக குமரி மாவட்டத்தை மாற்றும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இதனை மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், சமூகநல துறை அதிகாரி சரோஜினி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தகவல் தொலைபேசி எண் கொண்ட விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட ஆட்டோக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் வலம் வந்து ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது. இதில் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தன்னார்வலர்கள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Updated On: 2 April 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  4. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  5. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  6. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  8. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  9. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  10. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...