/* */

கொரோனா எதிரொலி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாெழுது பூங்காக்கள் மூடல்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக குமரியில் உள்ள பூங்காக்கள் அனைத்தும் மூடப்பட்டன.

HIGHLIGHTS

கொரோனா எதிரொலி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாெழுது பூங்காக்கள் மூடல்
X

குமரியில் பாெழுதுபாேக்கு பூங்காக்கள் அனைத்தும் மூடப்பட்டன.

கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது நோய் தொற்று பலமடங்காக உயர்ந்து வருகிறது.

நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

மேலும் தமிழக அரசும் நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கேளிக்கை மற்றும் பொழுது போக்கு பூங்காவிற்கு செல்ல அனுமதி மறுத்தது.

இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் மூடப்பட்டன. கன்னியாகுமரி, நாகர்கோவில், திற்பரப்பு உள்ளிட்ட மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கேளிக்கை மற்றும் பொழுது போக்கு பூங்காக்கள் மூடப்பட்டன.

Updated On: 7 Jan 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...