/* */

மிரட்டும் கோரோனா - காவல் நிலையத்திற்குள் செல்ல தடை.

பூதப்பாண்டி காவல் நிலைய வளாகத்தில் கயிறு கட்டப்பட்டு பொதுமக்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

மிரட்டும் கோரோனா - காவல் நிலையத்திற்குள் செல்ல தடை.
X

குமரி மாவட்டத்தில் கோரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் தொற்று தடுப்பு நடவடிக்கையாக காவல் நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீசாருக்கு தொற்று ஏற்பட்டதால் இரண்டு முறை காவல் நிலையம் மூடப்பட்டது.

தற்போது கொரோனா தொற்று காரணமாக இறச்சகுளம் பகுதியில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து பூதப்பாண்டி காவல் நிலைய வளாகத்தில் சானிடைசர் வைத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு மக்களுக்கு தெரியும் படியும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலைய வளாகத்தில் கயிறு கட்டப்பட்டு பொதுமக்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முதல் புகார் மனு கொடுக்க வருபவர்களிடம் போலீசார் காவல் நிலையத்தின் வாசலில் நின்று மனுக்கள் பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 30 April 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  2. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  3. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  4. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  5. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  6. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்