/* */

குமரியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

குமரியில் 21 கிலோ கஞ்சா கடத்தியதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குமரியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
X

பைல் படம்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஊட்டுவாழ்மடம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகம் படும்படியாக நின்ற இைர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்த நிலையில் அவரை சோதனை செய்த போலீசாருக்கு அவரிடம் 21 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த இளைஞரை கைது செய்த போலீசார் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட வாலிபரை கோட்டார் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அவர் நாகர்கோவில் ரெயில்வே காலனியை சேர்ந்த நம்பிராஜன் (வயது 24) என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

Updated On: 24 March 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  3. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  4. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  5. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  7. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  9. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  10. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...