/* */

சாராயம் காய்ச்சி விற்றவரை கைது செய்த போலீசார்

சட்ட விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சாராயம் காய்ச்சி விற்றவரை கைது செய்த போலீசார்
X

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை காவல்நிலைய உதவி ஆய்வாளர் அனில்குமார் தலைமையிலான போலீசார் ஒற்றைபனை விளை, நெடுந்தட்டு பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்குகிடமாக ஒருவர் நின்று கொண்டு இருப்பதை கண்டா போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த விஜயேந்திரன் (31) என்பதும், அவர் சட்டத்துக்கு விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி அதனை விற்பனை செய்ய சாராய ஊறல் போட்டு வைத்து இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து அவரது வீட்டை சோதனை செய்த போது வீட்டிலும் 40 லிட்டர் சாராய ஊறல் மறைத்து வைத்து இருபிபதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.

Updated On: 5 Jun 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  3. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  5. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  6. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  7. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  8. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  9. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  10. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!