/* */

கன்னியாகுமரி: இரணியல் பேரூராட்சியை கைப்பற்றிய பாஜக

குமரியில் திராவிட கட்சிகளை ஓரம் கட்டி இரணியல் பேரூராட்சியில் பாஜக தனி மெஜாரிட்டியில் வெற்றி பெற்றது.

HIGHLIGHTS

கன்னியாகுமரி: இரணியல் பேரூராட்சியை கைப்பற்றிய பாஜக
X

தமிழகம் முழுவதும் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

அதன்படி 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 8 மையங்கள் மூலமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதனிடையே இரணியல் பேரூராட்சியில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில் அங்கு மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளை பாஜக கைப்பற்றியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றிய நிலையில் இரணியல் பேரூராட்சி மக்கள் மட்டும் திராவிட காட்சிகளை புறக்கணித்து உள்ளனர். இது அரசியல் பார்வையாளர்களை திரும்பி பார்க்கவும் வைத்துள்ளது.

12 வார்டுகளை பாஜக கைப்பற்றி உள்ள நிலையில் 2 சுயேட்சை வெற்றியாளர்களும் பாஜக ஆதரவாளர்களாகவே உள்ளனர். மீதம் உள்ள ஒருவர் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

Updated On: 22 Feb 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?