/* */

போதைப் பொருட்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க டிப்ளமோ பயிற்சி

குமரியில் முதன்முறையாக போதைப் பொருட்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க டிப்ளமோ பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

போதைப் பொருட்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க டிப்ளமோ பயிற்சி
X

போதை நோய் நலப்பணி இயக்கத்தின் இயக்குனர் அருள்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் 

போதை நோய் நலப்பணி இயக்கத்தின் இயக்குனர் அருள்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசின் ( NASHA MUKT BHARATH ) திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்திலேயே முதல் முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் இல்லாத இந்தியாவை உருவாகும் டிப்ளமோ பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. ஒரு புறம் போதை ஒழிப்பு முயற்சிகள் தொடர்ந்தால், மறுபுறம் டாஸ்மார்க் கடைகள் போதைக்கு வளர்ச்சியாக இருப்பதாகவும், குமரி மாவட்டத்தில் இரண்டு குடும்பங்களை எடுத்து கொண்டால் அதில் ஒரு குடும்பம் போதைக்கு அடிமை பட்டியலில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் கள ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. எனவே மக்கள் மத்தியில் போதை வேண்டாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த பயிற்சியின் நோக்கம் ஆக உள்ளது என தெரிவித்தார்.

Updated On: 1 Nov 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’