/* */

மூன்று குழந்தைகளின் தாயார் மாயம் - போலீசார் விசாரணை.

மாயமான மனைவி -கணவன் கண்ணீர்.

HIGHLIGHTS

மூன்று குழந்தைகளின் தாயார் மாயம் - போலீசார் விசாரணை.
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவியை காணவில்லை என கணவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் நெல்சன். இவரது மனைவி 23 வயதான சுகர்ணா. இந்த தம்பதியருக்கு லீனியா, லினிசா ,லினிசன் என மூன்று குழந்தைகள் உள்ளது . இந்நிலையில் நேற்று முதல் சுகர்ணா திடீரென மாயமாகி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து சுகர்ணாவை அவரது கணவர் நெல்சன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு என பல இடங்களில் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சுகர்ணாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 17 May 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!