/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று  விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு
X

விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த இடத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம், பி.டி.சி. குடியிருப்பில் ஜெயகுமார் என்பவரது வீட்டில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இன்று ராஜேஷ்(35), ஏழுமலை(35), இருவரும் வந்துள்ளனர். இறங்கிய சில மணி துளிகளில் இருவருக்கும் விஷவாயு தாக்கி மயங்கி யுள்ளனர்.

அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இருவரது உயிற்ற உடலையும் மீட்டனர்.

மணிமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 19 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  2. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  3. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  4. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  5. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  6. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்