/* */

ஸ்ரீபெரும்புதூர் : நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற லாரி இரண்டாக உடைந்து விபத்து

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் சுங்க சாவடி அருகே லாரி கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது மோதியதில் லாரி இரண்டாக உடைந்து கவிழ்ந்து விபத்து.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் : நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற லாரி இரண்டாக உடைந்து  விபத்து
X

முதலமைச்சர் நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக சென்னையில் இருந்து வேலூருக்கு சென்று கொண்டிருந்த ஈச்சர் லாரி ஸ்ரீபெரும்புதூர் சுங்கசாவடிக்கு அரை கிலோமீட்டர் முன்பாக டீசல் குறைந்துள்ளது.

இதனால் ஈச்சர் லாரியின் ஸ்டேரிங் லாக் ஆகி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் ஓரத்தில் உள்ள தரைப்பாலத்தின் சுவற்றில் மோதியது. இதில் லாரியின் பின் பகுதி உடைந்து ஆறு டயர்கள் மற்றும் டீசல் டேங்க் துண்டிக்கப்பட்டு ஈச்சர் லாரி தலைகீழாக கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில் வேலூரை சேர்ந்த ஓட்டுனர் இன்பராஜ் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் தகவல் அறிந்து விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் வாகனங்கள் குறைந்த அளவே சாலையில் பயணித்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Updated On: 12 Jun 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?