/* */

மலர் கொடுத்து ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளுக்கு மலர் கொடுத்து மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க கோரி பாமக , அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.

HIGHLIGHTS

மலர் கொடுத்து ரயில் பயணிகளிடம்  வாக்கு சேகரிப்பு
X

காஞ்சிபுரத்திலிருந்து சென்னை பணிக்காக அரசு தலைமை செயலக ஊழியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கானக்காணோர் ரயில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் மகேஷ்குமார் , அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் KUSசோமசுந்தரம் , மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் , நகர செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இன்று காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளுக்கு பூ கொடுத்து வரவேற்று மாம்பழ சின்னத்தில் வாக்களிக்க கோரி வாக்கு சேகரித்தனர்.

மேலும் ரயில் பயணிகளிக்கு கூடுதல் ரயில் சேவை , பெண்களுக்கு கழிவறையுடன் கூடிய ரயில் பெட்டிகள் இணைக்க ஏற்பாடு , முதியோர், மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு பெட்டி என அனைத்தும் பெற்று தர உறுதியளிப்பதாக கூறி ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்தார்.

Updated On: 30 March 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?
  2. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  3. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  4. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  9. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  10. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...