Begin typing your search above and press return to search.
ஸ்ரீபெரும்புதூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 86.87 சதவீத வாக்குபதிவு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியத்தில் 2ம் கட்ட தேர்தலில் 86.87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் துவங்கியது .
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் காலை முதலே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வாங்கு சாவடிகளில் குவிந்தனர். மாலை 6 மணி வரை வாக்காளர்கள் இடைவெளி நேரமின்றி ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஓன்றியத்திலுள்ள 369099 மொத்த வாக்காளர்களில் 39,465 ஆண்களும், 41,988 பெண்கள் என 81.453 வாக்குகள் பதிவாகி உள்ளது. இது 86.87% வாக்குபதி ஆகும்.