/* */

ஸ்ரீபெரும்புதூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 86.87 சதவீத வாக்குபதிவு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியத்தில் 2ம் கட்ட தேர்தலில் 86.87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 86.87 சதவீத  வாக்குபதிவு
X

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் துவங்கியது .

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் காலை முதலே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வாங்கு சாவடிகளில் குவிந்தனர். மாலை 6 மணி வரை வாக்காளர்கள் இடைவெளி நேரமின்றி ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஓன்றியத்திலுள்ள 369099 மொத்த வாக்காளர்களில் 39,465 ஆண்களும், 41,988 பெண்கள் என 81.453 வாக்குகள் பதிவாகி உள்ளது. இது 86.87% வாக்குபதி ஆகும்.

Updated On: 9 Oct 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  3. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  4. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  5. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  6. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  7. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  8. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  9. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  10. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...