/* */

பெருநகர் : நீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு காவல்துறை விசாரணை

பெருநகர் குட்டை நீரில் 13 வயது சிறுமி தவறி விழுந்து மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பெருநகர் : நீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு  காவல்துறை விசாரணை
X

பைல் படம்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், தினையாம்பூண்டி கிராமம், பிள்ளையார் கோயில் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகள் யாழினி (13) அருகில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் காலை இயற்கை உபாதைகளுக்காக வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பாததால் அவரைத் தேடியபோது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தை தேங்கியிருந்த நீரில் முகம் புதைத்தபடி மிதந்து உள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு உத்தரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது யாழினி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் ‌‌

இச்சம்பவம் குறித்து பெருநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முதல்கட்டமாக அவருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோய் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.


Updated On: 5 Nov 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...