/* */

காஞ்சிபுரம் அருகே ஊராட்சி மன்ற செயலர் மாரடைப்பால் மரணம்

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துவேடு கிராம ஊராட்சி மன்ற செயலர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே ஊராட்சி மன்ற செயலர் மாரடைப்பால் மரணம்
X

 முத்துவேடு கிராம ஊராட்சி மன்ற செயலாளர் மோகனராம்.

காஞ்சிபுரம் அடுத்த முத்து வேடு கிராம ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் மோகன்ராம். இவர் இன்று அதிகாலை தீடிர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஊராட்சி மன்ற செயலாளர் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாகவே ஊராட்சி மன்ற செயலர்களுக்கு அதிக பணிச் சுமை உள்ளதாகவும், இரவு வரை ஆய்வு கூட்டம் நடைபெறுவதாகவும், இதனைக் கைவிடுமாறு சங்கம் சார்பில் பல்வேறு காலகட்டங்களில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 May 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  2. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  3. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  7. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  9. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  10. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?