/* */

புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி; அமைச்சர் பெரியகருப்பன் திறப்பு

படப்பை அருகே மத்திய அரசின் ஜெகஜீவன் திட்டத்தின் கீழ் புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி; அமைச்சர் பெரியகருப்பன் திறப்பு
X

புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன்.

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இன்று ஆய்வு செய்தார்.

கரசங்கால் பகுதியில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டு பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அவர்களிடம் பேசியபோது , இத்திட்டத்தில் மனசாட்சியுடன் பணியாற்றுங்கள் அதற்கான பலன் முதல்வர் பணி நாட்களை உயர்த்த விரைவில் நடவடிக்கை எடுப்பார் என அவர்களிடம் தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு திட்டமான ஜல் ஜீவன் விடுப்பில் கட்டப்பட்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஊத்துக்காடு பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் சுய உதவிக்குழுக்கள் பயிரிடப்படும் பலவகையான கீரை வகைகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 20 July 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  3. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  5. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  6. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  7. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  8. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  9. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  10. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!