/* */

காஞ்சிபுரம் : 23வது மெகா தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் பயன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 385 சிறப்பு தடுப்பூசி முகாம்களில், முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் போடப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : 23வது மெகா தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் பயன்
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகம் முன்பு நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வாரந்தோறும் பொதுமக்கள் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று, 385 இடங்களில் காலை 9 மணி முதல், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது . காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட பலர், இன்னும் இரண்டாம் நிலை தடுப்பூசி செலுத்தாத நிலையில் இம்முகாம் நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம், அதிக மக்கள் கூடும் இடம்‌, வணிக வளாகம் , குடியிருப்போர் நல சங்க வளாகம் மற்றும் தொண்டு நிறுவன கட்டிடங்கள் ‌‌‌‌என பல இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதுவரை 2,44,203 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நிலையில், பயனாளிகளை நேரடியாக மற்றும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, மாவட்ட மற்றும் வட்டார அளவில் குறுஞ்செய்தி அனுப்பியும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

Updated On: 5 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  3. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  4. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  5. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  6. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  7. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  8. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  10. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?