/* */

அப்போ குடிநீர் குளம் ! இப்போ கழிவுநீர் குளம்... மாறுமா அவலம்?

திருபத்திகுன்றம் கிராம ஊராட்சியில் எல்லையம்மன் கோயில் அருகே குடிநீர் குளம் நாளடைவில் கழிவுநீர் குளமாக மாறியுள்ளதால் குடிநீர் ஆதாரம் கேள்விகுறியாகியுள்ளது.

HIGHLIGHTS

அப்போ குடிநீர் குளம் !  இப்போ கழிவுநீர் குளம்... மாறுமா அவலம்?
X

திருப்பதி குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லையம்மன் கோயில் அருகே உள்ள குளம்.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது திருப்பருத்திகுன்றம் கிராம ஊராட்சி. காஞ்சிபுரம் புறநகர் வளர்ச்சியில் இப்பகுதி சிறந்த தேர்வாக பொதுமக்களால் தேர்வு செய்து, விரிவாக இப்பகுதி வளர்ந்து வருகிறது. கிராம ஊராட்சியில் திருப்பதிகுன்றம் - கீழ்கதிர்பூர் சாலையில் எல்லையம்மன் கோயில் அருகே மிகப் பெரிய திருக்குளம் உள்ளது.

அக்காலத்தில் பெரும் குடிநீர் ஆதாரமாகவும் பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டிற்கு பெரிதும் இக்குளம் இருந்த நிலையில், தற்போது மெல்ல மெல்ல குளம் குறுகி, கழிவுநீர் கூடமாக மாறி வருவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது இக்குளத்தில் நாள்பட்ட தேங்கும் நீரின் நிறம் மாறி, கழிவு நீரும் கலந்து பூமியில் தேங்குவதால், குளக்கரை மேல் சிறிய ஆழ்துளை கிணறு நீர் பயன்படுத்த முடிவதில்லை. கிராம ஊராட்சி இக்குளத்தை சீர் செய்து நல்ல குடிநீர் ஆதாரமாக மாற்ற வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 19 April 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை