/* */

வெகுமதியை தவிர்க்க காஞ்சிபுரம் ஆணையர் வேண்டுகோள்

தன்னை சந்திக்கும் போது வெகுமதி, சால்வைகளை தவிர்க்கவும் என காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் அலுவலக அறை முன் ஒட்டப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வெகுமதியை  தவிர்க்க  காஞ்சிபுரம்  ஆணையர்  வேண்டுகோள்
X

இணை இயக்குனர் மற்றும் ஆணையர் நாராயணன் ( உள் படம்:அலுவலக அறை முன்பு ஓட்டப்பட்ட நோட்டீஸ் )

காஞ்சிபுரம் பெருநகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் மாநகராட்சியின் உதவி இயக்குநர் மற்றும் ஆணையராக பா.நாரயணன் பொறுப்பேற்றார்.

தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வரும் 4ம் தேதி மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.

ஆணையர் நாராயணன் கடந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்த சொல்ல வரும் நபர்கள் இனிப்பு, பரிசு பொருட்கள்‌, சால்வைகளை தவிர்க்கமாறு தனது அலுவலக அறை முன்பு நோட்டீஸ் ஓட்டியிருந்தார்

தற்போது தன்னை சந்திக்க வரும் நபர்கள் வெகுமதியை தவிர்க மற்றொரு நோட்டீஸை ஓட்டியுள்ளார்.

மாநகராட்சியில் அதிகளவில் வருவாய் ஈட்ட வாய்ப்புள்ள நிலையில் இச்செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

Updated On: 24 Feb 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!