/* */

காஞ்சிபுரம் ராஜாஜி சந்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

காஞ்சிபுரம் ராஜாஜி சந்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்
X

காஞ்சிபுரம் நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்று ராஜாஜி காய்கறி சந்தை. வெளி மாவட்ட காய்கறிகள் மற்றும் சுற்று பகுதிகளில் இருந்து கீரை வகைகள் வருவதால் அதிகாலை முதலே அதிகளவில் பொதுமக்கள், வியாபாரிகள் கூடும் நிலை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரம் பெருநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு செய்து வருகிறது.

மேலும் நுழைவு வாயிலை ஒருவழி பாதையாக மாற்றம் செய்து ஊழியர்கள் சானிடைசர் அளித்து முகக் கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வியாபாரிகள் , பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் செல்ல தடுப்பு கட்டைகள் அமைத்து வரிசையில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 21 April 2021 8:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்