/* */

ஆடி கிருத்திகையொட்டி 12 அடி ஆறுமுக சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம்

Temple News - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ராஜகோபுரம் வாயிலில் இடதுபுறம் வள்ளி , தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி சந்நிதி அமைந்துள்ளது

HIGHLIGHTS

ஆடி கிருத்திகையொட்டி 12 அடி ஆறுமுக சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம்
X

காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் ராஜகோபுரம் முன்பு இடப்புறம் உள்ள ஆறுமுக பெருமானுக்கு ஆடி கிருத்திகை ஒட்டி சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அளித்தார்.

Temple News -காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் ஒன்றான அருள்மிகு ஏகாம்பரநாதர் ஆலயம்.

இதன் ராஜகோபுரம் நுழைவு வாயிலின் இடதுபுறம் முன்பு சுமார் 12 அடி உயரம் உள்ள ராஜகோபர ஆறுமுக பெருமானுக்கு சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆடிக்கிருத்திகை ஒட்டி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.இன்று காலை 6மணியளவில் சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெற்றது. இவ்விழாவில்கிருஷ்ணன் தலைமையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்களுக்கு கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளை பெற்று சென்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Updated On: 23 July 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு