/* */

காஞ்சிபுரம் மாநகராட்சி வேட்புமனுத்தாக்கல் 'விறுவிறு'

காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்ய ஒரே நேரத்தில் வேட்பாளர்கள் குவிந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சி வேட்புமனுத்தாக்கல் விறுவிறு
X

காஞ்சிபுரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை வேட்புமனுத்தாக்கல் துவங்கி இன்று 6வது நாளில் திமுக , அதிமுக, பாமக, பாஜக சுயேச்சைகள் என பலர் ஒரே நேரத்தில் வருகை புரிந்ததால் இந்திரா காந்தி சாலை முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.

வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் மூன்று பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வேட்பாளர் அறையில் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அலுவலகம் முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் வேட்பாளர்கள் குவிந்ததால் வேட்பாளர்களுக்கு அமர்வதற்கு கூட இடம் இல்லாததால் நின்று கொண்டே வேட்புமனு செய்ய காத்திருக்கின்றனர்.

இன்றும் நாளையும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய இயலும் என்பதால் கடைசி நேரத்தில் பரபரப்பாக காணப்படுகிறது.

Updated On: 3 Feb 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை