திருநாவலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியருக்கு விருது

உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் பள்ளியின் ஆசிரியர் ஒருவருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தமிழக அரசு அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருநாவலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியருக்கு  விருது
X

தொழிற்கல்வி ராஜசேகர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் பள்ளி ஆசிரியருக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.

2020- 2021ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது பெரும் திருநாவலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் ஆர்ஆர் என்ற ஆர்.ராஜசேகர் என்பவருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உடன் பணிபுரியும் ஆசிரியர்களும் மாணவர்களும் ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 3 Sep 2021 4:59 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி