/* */

மேட்டத்தூர் கிராமத்தில் நடைபெறும் 100 நாள் வேலை திட்ட பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் கிராமத்தில் நடைபெறும் 100 நாள் வேலை திட்ட பணிகளை அமைச்சர்கள் பெரியகருப்பன், பொன்முடி ஆய்வு செய்தனர்

HIGHLIGHTS

மேட்டத்தூர் கிராமத்தில் நடைபெறும் 100 நாள் வேலை திட்ட பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
X

100 நாள் வேலை திட்ட பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் பொன்முடி 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் நடைபெற்று வரும் 100 நாள் வேலை திட்ட பணிகளை தமிழக ஊரக வளர்ச்சித் தறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

Updated On: 22 July 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்