/* */

உளுந்தூர்பேட்டை அருகே நகை பாலிஷ் போடுவதாக கூறி நகை திருட்டு

உளுந்தூர்பேட்டை அருகே கூந்தலூர் கிராமத்தில் தங்க நகை பாலிஷ் போடுவதாக கூறி 5 பவுன் தங்க நகையை எடுத்து சென்ற மர்மநபர்

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை அருகே நகை பாலிஷ் போடுவதாக கூறி நகை திருட்டு
X

கேமராவில் பதிவான நகை திருடிய மர்மநபர் உருவம்

உளுந்தூர்பேட்டை அருகே கூந்தலூர் கிராமத்தில் வசிக்கும் வயதான தம்பதிகளிடம் தங்க நகை பாலிஷ் போடுவதாக கூறி மர்மநபர் 5 பவுன் தங்க நகையை எடுத்து சென்று விட்டான்.

இது குறித்து தம்பதியினர் காவல்துறையில் புகார் அளித்தனர். போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது மர்மநபரின் உருவம் பதிவாகியிருந்தது. கேமராவில் பதிவான மர்ம நபரை போலீஸ் வலைவீசித் தேடி வருகிறது

Updated On: 3 Aug 2021 12:57 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!