/* */

கள்ளக்குறிச்சி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
X

கோப்பு படம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூரார் பாளையம் கிராமத்தில், சாலையின் குறுக்கே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பி ஒன்று திடீரென அறுந்து சாலையில் விழுந்தது.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தியதுடன், இதுபற்றி சங்கராபுரம் போலீசார் மற்றும் மின் ஊழியருக்கும் தகவல் தெரிவித்தனர் .

இதையடுத்து, போலீசார் மற்றும் மின் ஊழியர்கள் விரைந்து வந்து அருந்த மின்கம்பியை அப்புறப்படுத்தினர் இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மின்கம்பி அறுந்து விழும் பொழுது அந்த வழியாக யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Updated On: 9 May 2021 12:13 PM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்