/* */

கொரட்டூர் கிராமத்தில் தேங்கிய தண்ணீரை கால்வாய் தோண்டி அகற்றம்

உளுந்தூர்பேட்டை அடுத்த கொரட்டூர் கிராமத்தின் தெருக்களில் தேங்கிய தண்ணீரை கால்வாய் தோண்டி அகற்றப்பட்டது.

HIGHLIGHTS

கொரட்டூர் கிராமத்தில் தேங்கிய தண்ணீரை கால்வாய் தோண்டி அகற்றம்
X

தேங்கிய தண்ணீரை அகற்ற ஜேசிபி மூலம் கால்வாய் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அணைகள், ஏரிகள் அனைத்தும் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த கனமழைக்கு பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த கொரட்டூர் கிராமத்தின் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து, தேங்கியிருந்த தண்ணீரை ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஜே.சி.பி மூலமாக தெருக்களில் தேங்கி இருந்த தண்ணீரை கால்வாய்கள் தோண்டி தண்ணீர் அப்புறப்படுத்தினர்.

Updated On: 12 Nov 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!