/* */

பவானி அருகே தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் சாவு

பவானி அருகே தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

HIGHLIGHTS

பவானி அருகே தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் சாவு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு காவல் நிலையத்திற்குட்பட்ட முதலியார் வீதியை சேர்ந்தவர் மணிமாலா. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 4ஆம் தேதி சிவராத்திரி பூஜைக்கு அழைப்பது தொடர்பாக மணிமாலாவிற்கும், அவரது குடும்பத்தில் உள்ளவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், கோபித்து கொண்டு வீட்டினுள் சென்ற மணிமாலா தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, உறவினர்கள் மணிமாலாவை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது தாயார் மாதேஸ்வரி அளித்த புகாரில் பேரில், சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 March 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!