/* */

மஹா சிவராத்திரியையொட்டி அந்தியூரில் பால்குடம் எடுத்துச்சென்ற பெண்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 108 பால்குடம் எடுத்துச் சென்ற பெண்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்.

HIGHLIGHTS

மஹா சிவராத்திரியையொட்டி அந்தியூரில் பால்குடம் எடுத்துச்சென்ற பெண்கள்
X

பால்குடம் எடுத்துச்சென்ற பெண்கள்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.இந்நிலையில் அந்தியூர் சிங்கார வீதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் இன்று இரவு மகா சிவராத்திரி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து, அந்தியூர் பகுதியில் உள்ள பெண் பக்தர்கள் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து 108 பால்குடத்தை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.அதன் பிறகு, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பின் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

Updated On: 1 March 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!