/* */

ஈரோடு மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 21.64% வாக்குப்பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இன்று காலை 11 மணி நிலவரபடி 21.64 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 21.64% வாக்குப்பதிவு
X
பைல் படம்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற தேர்தலில் இன்று மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை 11 மணி நிலவரப்படி, மாநகராட்சியில் 25.57 சதவீதமும் , நகராட்சியில் 27.13 சதவீதமும், பேரூராட்சியில் 16.50 சதவீதமும் பதிவாகியுள்ளது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 21.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Updated On: 19 Feb 2022 6:15 AM GMT

Related News