/* */

பவானி அருகே சட்டவிரோதமாக மது விற்றவர் கைது‌

ஈரோடு மாவட்டம் பவானி அருகே தமிழக அரசின் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த நபரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

பவானி அருகே சட்டவிரோதமாக மது விற்றவர் கைது‌
X

கைது செய்யப்பட்ட பெருமாள்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கல்பாவி, கந்தம்பாளையம் பகுதியில் அதிக விலைக்கு சரக்கு விற்பனை செய்யப்படுவதாக, பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் கந்தம்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சோதனையில், கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் பெருமாள் (வயது 39) என்பது தெரியவந்தது. அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பெருமாளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 22 April 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  4. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  5. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  7. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  10. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...