/* */

அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கத்தின் கொடி அறிமுக விழா

கள் இறக்கும் தடையை மீட்டெடுப்போம் என அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கத்தின் நிறுவனர் சதா நாடார் கூறினார்.

HIGHLIGHTS

அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கத்தின் கொடி அறிமுக விழா
X

கோபியில் சங்க கோடியை ஏற்றிய நிர்வாகிகள்.

அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கத்தின் நிறுவனர் சதா நாடார் நிருபர்களிடம் கூறியதாவது: எந்தவொரு சமுதாயத்துக்கும் வரலாறு இல்லையேல், அந்த சமுதாயம் வளர்வது மிகவும் சிரமம். கொங்கு மண்டலத்தில், நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். எனவே அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம், நாடார் சமுதாய வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபடும். கோபி தொகுதியில் எங்கள் சமூகத்தினர் 1.15 லட்சம் பேர் உள்ளனர். ஆனால், எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் யாரும் எம்எல்ஏ மற்றும் எம்பி பதவியில் இதுவரையில் இருந்ததில்லை. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும், தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற நிலையை உருவாக்குவோம். கள் இறக்கும் தடையை மீட்டெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 13 Dec 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...