/* */

அத்தாணி, கீழ்வாணி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

அத்தாணி, கீழ்வாணி பகுதியில் நாளை மறுநாள் மின்சார வினியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

அத்தாணி, கீழ்வாணி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள அத்தாணி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் நகலூர், பெருமாபாளையம், கீழ்வாணி, மூங்கில்பட்டி அத்தாணி, சவண்டப்பூர், ஏ.சி.காலனி, பெருமுகை, ராமலிங்கபுரம், குப்பாண்டம்பாளையம், செம்புளிச்சாம்பாளையம், பெருமாள் கோவில் புதூர், அந்தியூர் நகர குடிநீர் வினியோகம் செய்யும் பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை கோபி மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாமணி (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

Updated On: 12 March 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?