Begin typing your search above and press return to search.
அத்தாணி, கீழ்வாணி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
அத்தாணி, கீழ்வாணி பகுதியில் நாளை மறுநாள் மின்சார வினியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள அத்தாணி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் நகலூர், பெருமாபாளையம், கீழ்வாணி, மூங்கில்பட்டி அத்தாணி, சவண்டப்பூர், ஏ.சி.காலனி, பெருமுகை, ராமலிங்கபுரம், குப்பாண்டம்பாளையம், செம்புளிச்சாம்பாளையம், பெருமாள் கோவில் புதூர், அந்தியூர் நகர குடிநீர் வினியோகம் செய்யும் பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை கோபி மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாமணி (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.