/* */

பொங்கல் பண்டிகைக்காக ஈரோட்டில் வெல்லம் தயாரிப்பு தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், வெல்லம் தயாரிப்பு பணி தீவிரமாகி உள்ளது.

HIGHLIGHTS

பொங்கல் பண்டிகைக்காக ஈரோட்டில் வெல்லம் தயாரிப்பு தீவிரம்
X

வெல்லம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள். 

ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர், சத்தி,கோபி, கவுந்தப்பாடி, சித்தோடு, நசியனூர், காஞ்சிகோவில், பெருந்துறை, பூந்துறை, முள்ளாம்பரப்பு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பாசூர் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், தற்போது விவசாயிகள் அறுவடை செய்து அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணியில், ஈடுபட தொடங்கியுள்ளனர்.

Updated On: 13 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!