/* */

வீட்டின் உரிமையாளரை கரண்டியால் குத்திய கட்டிட தொழிலாளி

அம்மாபேட்டை அருகே திமுக பிரமுகரை கரண்டியால் குத்திய கட்டிட தொழிலாளயை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வீட்டின் உரிமையாளரை கரண்டியால் குத்திய கட்டிட தொழிலாளி
X

சரவணன்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை செங்காடு தோட்டத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 53). பேரூராட்சி முன்னாள் திமுக செயலாளர். விஜயகுமார் வீட்டில் தற்போது கட்டுமான பணி நடந்து வருகிறது. நேற்று இரவு 7 மணி அளவில் இவரது வீட்டில் வேலை பார்க்கும் கட்டிட தொழிலாளி குள்ளனூரைச் சேர்ந்த சரவணன் (வயது 28) என்பவர் வந்துள்ளார்.

நாளை வெளியில் வேலைக்கு செல்வதால் மட்டப்பலகை மற்றும் கரண்டி எடுத்துச் செல்கிறேன் எனக் கூறினார். அப்போது, விஜயகுமாரிடம் தன்னை இருசக்கர வாகனத்தில் மெயின் ரோட்டுக்கு கொண்டு வந்து விடுமாறு சரவணன் கூறியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்த கட்டிட தொழிலாளி சரவணன் திடீரென காரக்கரண்டியை எடுத்து விஜயகுமாரின் மார்பில் குத்தினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அம்மாபேட்டை போலீசார் சரவணனை பிடித்து எதற்காக குத்தினார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?