/* */

பெருந்துறை அருகே பெண் மர்ம சாவு: போலீசார் விசாரணை

பெருந்துறை அருகே தோட்டத்து கிணற்றில் மோட்டார் போட சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

பெருந்துறை அருகே பெண் மர்ம சாவு: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

பெருந்துறை அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பூபதி (வயது 50). இவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில், இன்று காலை பூபதி தோட்டத்து கிணற்றில் மோட்டார் போடுவதற்காக சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. இதனால் ராமசாமி மோட்டார் அறை அருகே சென்று பார்த்தார். அப்போது பூபதி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இந்நிலையில், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம், குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!