/* */

தாளவாடி அருகே மர்மமான முறையில் புலி உயிரிழப்பு

தாளவாடி அருகே உள்ள அக்கூர்ஜோரை வனப்பகுதியில் மர்மமான முறையில் புலி உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை.

HIGHLIGHTS

தாளவாடி அருகே மர்மமான முறையில் புலி உயிரிழப்பு
X

மர்மமான முறையில் உயிரிழந்த புலி.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஜீரகள்ளி வனச்சரக பகுதியில் அக்கூர்ஜோரை வனப்பகுதியை ஒட்டியுள்ள ஓடையில் புலி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் புலியின் உடலை மீட்டனர். மேலும், இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 Dec 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...