Begin typing your search above and press return to search.
தாளவாடி அருகே மர்மமான முறையில் புலி உயிரிழப்பு
தாளவாடி அருகே உள்ள அக்கூர்ஜோரை வனப்பகுதியில் மர்மமான முறையில் புலி உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை.
HIGHLIGHTS
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஜீரகள்ளி வனச்சரக பகுதியில் அக்கூர்ஜோரை வனப்பகுதியை ஒட்டியுள்ள ஓடையில் புலி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் புலியின் உடலை மீட்டனர். மேலும், இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.