/* */

பர்கூரில் சாலை மேம்பாட்டு பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ

பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட கத்தரிபட்டி முதல் கத்திரிமலை வரை 8 கிலோ மீட்டருக்கு சாலை மேம்பாடு பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

பர்கூரில் சாலை மேம்பாட்டு பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ
X

சாலை பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ. 

பர்கூர் அருகே ரூ.1.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட கத்தரிமலை கிராமத்தில் 75-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டி கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் , முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ரூ.1 கோடியை 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து, கத்திரிப்பட்டி முதல் கத்திரிமலை வரை சுமார் 8 கிலோ மீட்டருக்கு சாலை மேம்பாடு பணிகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் இன்று தொடங்கி வைத்தார்.

Updated On: 24 Jan 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!