Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் இன்று 686 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 686 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 686 பேர் அதிகபட்சம் பாதிக்கப்பட்டும், குறைந்தபட்சம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 23.06.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளதாவது:
*.இன்று பாதிக்கப்பட்டோர் - 686
*. இன்று குணமடைந்தோர் - 1,307
*. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் - 5,318
*.இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 05
* மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 85,872
*.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 79,990
*.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 564