/* */

தந்தை பெரியார் பிறந்த நாள் : ஈரோடு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

தந்தை பெரியார் பிறந்த நாள் : ஈரோடு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
X

தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து அரசியில் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார் - அண்ணா நினைவகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் . இதனையடுத்து அங்கு மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு பெரியாரின் வாழ்கை புகைப்படைகளை பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி , அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பின் படி ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கு வளாகத்தில் அனைத்துறை அலுவலர்களும் சமூக நீதி நாள் உறுதிமொழியினை ஏற்றனர்.

Updated On: 17 Sep 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?