/* */

ஈரோட்டில் அஞ்சல்துறை குறைகேட்பு கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் வரும் 18ஆம் தேதி அஞ்சல்துறை குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டில் அஞ்சல்துறை குறைகேட்பு கூட்டம்
X

பைல் படம்

முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு அஞ்சல் கோட்டப் பகுதி பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மார்ச் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 11 மணி முதல் 12 மணி வரை ஈரோடு முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் அஞ்சல் துறை சேவைகள் குறித்த குறைகள். கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் தங்களது மனுக்களை மார்ச் 15ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு 638001.என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் தபாலின் மேல் குறைகேட்பு நாள் மனு என குறிப்பிட்டு அனுப்பிவைக்க வேண்டும்.மேலும், மார்ச் 15ஆம் தேதி வரை வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்குறிப்பிட்ட அலுவலகத்தில் புகார் மனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 March 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!