/* */

இல்லம் தேடி கல்வி திட்ட விழாவை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

இந்தியாவிலேயே சிறந்த திட்டமாக இல்லம் தேடி கல்வி திட்டம் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சர் முத்துசாமி கூறினார்.

HIGHLIGHTS

இல்லம் தேடி கல்வி திட்ட விழாவை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி
X

இல்லம் தேடி கல்வி திட்ட துவக்க விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் முத்துசாமி.

அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்..

ஈரோடு மாவட்டம் கூரப்பாளையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்க விழா நடந்தது. விழாவிற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி தலைமை ஏற்றார். விழாவை வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் ஆக பங்கேற்க தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில் 11,000 தன்னார்வலர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் முதல் கட்டமாக 800 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 500 பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழக அரசு எடுக்கும் பல திட்டங்கள் மக்களை தேடி இல்லங்களுக்கு வரும் திட்டமாக உள்ளது என்றும் இல்லம் தேடி கல்வித் திட்டம் மாபெரும் வெற்றியை பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Updated On: 1 Dec 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!