/* */

சாய கழிவுகளை வெளியேற்றிய 2 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

ஈரோட்டில் சாய கழிவுகளை சாக்கடையில் கலந்து விட்ட இரண்டு தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு.

HIGHLIGHTS

சாய கழிவுகளை வெளியேற்றிய 2 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
X

பைல் படம்.

ஈரோடு சூரியம்பாளையம் பகுதியில் இயங்கிய சலவை தொழிற்சாலையும், வெட்டுக்காட்டுவலசு பகுதியில் இயங்கிய சாய தொழிற்சாலையும் கழிவு நீரை சுத்திகரிக்காமல், சாக்கடை கால்வாயில் வெளியேற்றி வந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்களின் புகாரின் பேரில், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அவ்விடத்தில் ஆய்வு செய்து, இரு ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்தனர்

Updated On: 17 Dec 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  2. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்