/* */

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 7 வது நாளாக கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் நிலை

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 7 வது நாளாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 7 வது நாளாக கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் நிலை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 25-ந் தேதி ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு 26-ந் தேதியில் இருந்து இன்று வரை 7வது நாட்களாக யாருக்கும் புதிய தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை கொரோனாவுக்கு 1 லட்சத்து 32 ஆயிரத்து 667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 932 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது ஒருவர் மட்டுமே சிகிச்சையில் உள்ளார். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 734 பேர் பலியாகி உள்ளனர்.

Updated On: 1 April 2022 4:26 PM GMT

Related News