/* */

கட்டிட தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகையை திருடியவர் கைது

சிவகிரி அருகே கட்டிட தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கட்டிட தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகையை திருடியவர் கைது
X

கைது செய்யப்பட்ட தர்மதுரை.

ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த வேலாங்காடு, அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. கட்டிட தொழிலாளி. நேற்று இவரின் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை மற்றும் 13 ஆயிரம் ரொக்கம் திருடு போனது. இதுகுறித்து சிவகிரி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று மோளபாளையம் நால்ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, தர்மதுரை என்பவரிடம் சந்தோகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில், தர்மதுரை நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, தர்மதுரையை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தினை பறிமுதல் செய்தனர்.

Updated On: 29 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  2. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்