/* */

கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில் குதித்து முதியவர் தற்கொலை

கோபிசெட்டிபாளையம் அருகே உடல் நலக்குறைவு காரணமாக, வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில் குதித்து முதியவர் தற்கொலை
X

பாண்டியன்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 78). கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறு காரணமாக, அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வாய்மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தகவலறிந்து வந்த கோபி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி போராடி உடலை மீட்டனர். மேலும், இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Feb 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!