/* */

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலை சுத்தம் செய்த வேளாண் கல்லூரி மாணவிகள்

அந்தியூர் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலை, ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மை கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலை சுத்தம் செய்த வேளாண் கல்லூரி மாணவிகள்
X

கோவிலை சுத்தம் செய்த கல்லூரி மாணவியர். 

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தில் உள்ள ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை கல்லூரி மாணவிகள், அந்தியூர் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலை சுத்தம் செய்தனர். இளங்களை வேளாண்மை இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகள், கிராமத்தில் தங்கல் திட்டம் மூலம் ஒவ்வொரு ஆண்டு மாணவர்கள் கிராமப்புறங்களில் தங்கி விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பார்.

அதன்படி, இறுதி ஆண்டு பயிலும் ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மை கல்லூரி மாணவிகள் அனுஷியா, தர்ஷினி, சௌமியா, பவித்ரா. நதிஷாதேலி, மீனாட்சி, செளந்தர்யசெல்லிகா, தீபிகா, சரோஜினி, கௌசல்யா ஆகியோர் பகுதியில், அந்தியூர் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு விவசாய தொழில் நுட்பத்தினை பயிற்றுவித்து வருகின்றனர்.

இதனையடுத்து மாணவிகள் அந்தியூர், செல்லிஸ்வரர் பத்ரகாளியம்மன் கோவிலை சுத்தம் செய்தனர். திருக்கோயில் வளாகத்தில் உள்ள குப்பைகள், தேவையற்ற செடிகளை அகற்றினர். கோயில் பிரகாரம், மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்தனர்.

Updated On: 28 Feb 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சொல்லி அடிக்கும் கில்லி பெண்கள்..! சாதனை மங்கைகள்..!
  2. உலகம்
    டெஸ்லாவில் அதிரடி: மூத்த நிர்வாகிகளை திடீர் பணிநீக்கம்
  3. திருப்பூர்
    திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
  4. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  5. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  6. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  7. வீடியோ
    Happy Birthday Hitman🥳🎂 ! #rohitsharma #rohit #hitman #happy...
  8. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  9. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர்...
  10. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!