/* */

அந்தியூர் நாளை நடைபெற இருந்த மாட்டுச்சந்தை ரத்து

நாளை முழு ஊரடங்கையொட்டி , அந்தியூரில் நாளை நடைபெற இருந்த மாட்டுச்சந்தை ரத்து.

HIGHLIGHTS

அந்தியூர் நாளை நடைபெற இருந்த மாட்டுச்சந்தை ரத்து
X

மாட்டு சந்தை (பைல் படம்)

ஈரோடு மாவட்டத்தில் அந்தியூரில் புகழ்பெற்ற வாரச்சந்தை ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும். இதில் ஞாயிற்றுக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறும். இங்கு மாடுகளை வாங்குவதற்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி சேலம், தர்மபுரி, கரூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.

இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கும், நாளை (ஜன.9) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்தியூரில் நாளை நடைபெற இருந்த மாட்டுச்சந்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திங்கட்கிழமை நடைபெறும் காய்கறி மளிகை பொருட்கள் சந்தை வழக்கம்போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!