/* */

மொடக்குறிச்சி அருகே வாய்க்காலில் அடையாளம் தெரியாத இளம்பெண் சடலம் மீட்பு

மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் எல்லக்கடை கீழ்பவானி வாய்க்காலில் அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் உடலை போலீசார் மீட்டனர்.

HIGHLIGHTS

மொடக்குறிச்சி அருகே வாய்க்காலில் அடையாளம் தெரியாத இளம்பெண் சடலம் மீட்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அடுத்துள்ள எழுமாத்தூர் எல்லக்கடை கீழ்பவானி வாய்க்காலில் இளம்பெண்ணின் சடலம் மிதப்பதாக கிராம நிர்வாக அலுவலர் சரவணனுக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த பெண்ணிக்கு 25 வயதில் இருந்து 30 வயதிற்குள் இருக்கலாம் என்றும் சடலம் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதால் அடையாளம் காண முடியவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Aug 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...