/* */

தேர்வுகள் எப்போதும் நடைபெறும் ? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

தேர்வுகள் எப்போதும் நடைபெறும் ?  அமைச்சர் செங்கோட்டையன் பதில்
X

சட்டமன்ற பொதுத் தேர்தல் அட்டவணை வெளியிட்ட பிறகு பள்ளி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலத்தில் ரூ. 76.64 லட்சம் ரூபாய் மதிப்பிலான அறிவியல் ஆய்வகம் மற்றும் இயற்பியல் ஆய்வகம், பள்ளி வேளாண் கூட்டுறவு சங்க புதிய கட்டிடங்கள், குடிநீர் திட்டம், அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், வரலாற்றிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 2000 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளது எனவும் தேர்தல் ஆணையம் சட்டமன்ற பொதுத் தேர்தல் அட்டவணை வெளியிட்ட பிறகு முதலமைச்சர் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து பள்ளி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என தெரிவித்தார்.

Updated On: 31 Dec 2020 9:36 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!